ஆஸ்திரேலியாவை வீழ்த்த ரிஷப் பந்த், பும்ரா முக்கியம்: இயன் சாப்பல்

வங்கதேசத்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி சதம் கண்டு ஃபார்முக்குத் திரும்பிய ரிஷப் பந்த் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலிய மண்ணில் வீழ்த்த மிக மிக முக்கியமான இந்திய வீரர்கள் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார்.

முன்னணி கிரிக்கெட் ஆங்கில இணையதளம் ஒன்றில் எழுதியுள்ள பத்தியில் இயன் சாப்பல் கூறியதாவது: வங்கதேசம், நியூஸிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் தொடர்களை ஆடுவதன் மூலம் ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி சிறப்பான முறையில் தயாராகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.