‘ரிஷப் பந்த் ஆஸ்திரேலியராக இருந்திருக்கலாம்’ - மிட்செல் மார்ஷ் விருப்பம்

ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 624 ரன்களை 62.40 என்ற சராசரியில் எடுத்துள்ளார் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த். இதனையடுத்து அவர் ஆஸ்திரேலியராக இருந்திருக்கலாம் என மிட்செல் மார்ஷ் புகழாரம் சூட்டி தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய மனநிலை என்பது எதிரணியினரை லேசாக கிண்டல் கேலி செய்வதுடன் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை ஆடுவது, கடினமாகப் பயிற்சி செய்வது, போட்டித்தன்மையுடன் விட்டுக் கொடுக்காமல் ஆடுவது, இவை அனைத்தும் ரிஷப் பந்த் இடமிருப்பதாக ஆஸ்திரேலிய வீரர்களே உணர்ந்திருக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.