செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை: குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு பாராட்டு

சென்னை: ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் சமீபத்தில் முடிவடைந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணியும், மகளிர் அணியும் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தது.

இதில் இந்திய ஆடவர் அணியில் சென்னையை சேர்ந்த டி.குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோரும் மகளிர் பிரிவில் வைஷாலியும் இடம் பெற்று இருந்தனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணன், ஆடவர் அணிக்கு கேப்டனாகவும், அர்ஜூன் கல்யாண் மகளிர் அணிக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.