“இந்தியாவின் தடுப்பாட்டத்துக்கு நாங்கள் சவாலாக இருப்போம்” - ஆஸி. வீரர் நேதன் லயன்
சிட்னி: எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்பாட்டத்துக்கு நாங்கள் சவாலாக இருப்போம் என ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் தெரிவித்துள்ளார்.
“இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் இந்தியாவின் மூன்று முக்கிய வீரர்களாக இருக்கிறார்கள். அவர்களது விக்கெட் மிகவும் முக்கியம். அதோடு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ஜடேஜா போன்றவர்களும் அணியில் உள்ளனர். இதனால் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் எங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

