இந்த 6 வீரர்கள் மீது கைவைக்கவே முடியாது: இந்திய தொடர் குறித்து ஆஸி. பயிற்சியாளர்

நடப்பு ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணியில் டாப் 6 வீரர்கள் இருந்தே தீருவார்கள், அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

டேவிட் வார்னர் ஓய்வடைந்ததையடுத்து ஸ்டீவ் ஸ்மித் தவறாக ஓப்பனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். பும்ரா, ஆகாஷ் தீப், சிராஜுக்கு எதிராக ஸ்மித் ‘சர்வைவ்’ ஆவது மிகமிகக் கடினம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.