பாரிஸ் பாராலிம்பிக்: பதக்கத்தை உறுதி செய்த துளசிமதி முருகேசன்
பாரிஸ்: நடப்பு பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் பாட்மிண்டனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் துளசிமதி முருகேசன். இதன் மூலம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் உறுதி செய்துள்ளார். அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

