நம்பிக்கையே வாழ்க்கை: 303 ரன்களை ஒரே இன்னிங்ஸில் விளாசியும் ஒதுக்கப்பட்ட கருண் நாயர் மனம் திறப்பு

2016-ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு நட்சத்திரம் உதயமானார் என்றே அன்று ரசிகர்கள் நம்பினர். காரணம், கருண் நாயர் இங்கிலாந்துக்கு எதிராக 303 ரன்களை 381 பந்துகளில் 32 பவுண்டரிகள் 4 சிக்சர்க்ளுடன் 303 நாட் அவுட் ஆக இந்திய அணி 759 ரன்களைக் குவிக்க இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இவர் விளையாடியது மொத்தம் 6 போட்டிகளே. இதில் 374 ரன்கள். 62.33 சராசரி. அதன் பிறகு 26, 0, 23, 5 என்ற ஸ்கோருடன் இவரது டெஸ்ட் வாழக்கை முடித்து வைக்கப்பட்டது. 62 ரன்கள் சராசரி உள்ள ஒரு வீரருக்கு அதன் பிறகு, அதாவது 2017-ல் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடித்து வைக்கப்பட்டது. இப்போது இவருக்கு வயது 32. போட்டிகள் அதிகமான இந்திய அணியில் இப்போதும் தான் நுழைய முடியும் என்று நம்புகிறார். நம்பிக்கைதான் வாழ்க்கை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.