இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிரீன், மிட்செல் மார்ஷை பந்து வீச்சில் அதிகளவில் பயன்படுத்துவோம்: ஆஸி. கேப்டன் கம்மின்ஸ்
மெல்பர்ன்: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்கிரிக்கெட் தொடரில் ஆல்ரவுண்டர்களான கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோரை பந்து வீச்சில் அதிக அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக நடைபெற்ற இரு தொடர்களையும் இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தது. இதனால் இம்முறையும் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
