ஆல்ரவுண்டராக தீப்தி சர்மா அசத்தல்: தி ஹண்ட்ரட் கிரிக்கெட்டில் லண்டன் அணி சாம்பியன்
லண்டன்: மகளிருக்கான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவின் தீப்தி சர்மா ஆல்ரவுண்டராக அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
மகளிருக்கான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் இரவு லண்டனில் நடைபெற்றது. இதில் லண்டன் ஸ்பிரிட் - வெல்ஷ் ஃபயர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வெல்ஷ் ஃபயர் அணி 100 பந்துகளில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
