ஒலிம்பிக் வில்வித்தை அரையிறுதியில் இந்தியாவின் அங்கிதா - தீரஜ் இணை தோல்வி

பாரிஸ்: ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத் - தீரஜ் பொம்மதேவாரா ஜோடி வெண்கல பதக்க போட்டியில் அமெரிக்காவிடம் 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அங்கிதா - தீரஜ் இணை, இந்தோனேஷியாவின் தியானந்தா - ஆரிஃப் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் இந்திய ஜோடி 5-1 என்ற கணக்கில் (37-36, 38-38, 38-37) இந்தோனேஷிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அதன்பின், காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் எலியா கேனல்ஸ் மற்றும் பாப்லோ அச்சா ஜோடியை இந்திய இணை எதிர்கொண்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.