சமனில் முடிந்த இந்தியா - இலங்கை முதல் ஒருநாள் போட்டி
கொழும்பு: இந்தியா - இலங்கை இடையிலான ஒரு நாள் தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 58 ரன்களை குவித்தார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டியில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியுள்ளது. கொழும்புவின் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைச் சேர்த்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

