லக்ஷயா சென் அசத்தல் முதல் ரமிதா ஏமாற்றம் வரை | இந்தியா @ ஒலிம்பிக் 2024
பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பக்கத்துக்கான சுற்றுக்கு முன்னேறியது.
33-வது ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தமனு பாகர் போட்டியின் 3-வது நாளான நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான தகுதி சுற்றில்சரப்ஜோத் சிங்குடன் இணைந்து களமிறங்கினார். 17 ஜோடிகள் கலந்து கொண்ட இந்த பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் ஜோடிகள் பதக்க சுற்றுக்கு முன்னேறும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

