கம்பீர் பயிற்சியாளரா... அவர் ‘கோச்’ செய்துள்ளாரா? - ஐயத்துடன் கேள்வி எழுப்பும் ஆன்டி ஃபிளவர்!
“கவுதம் கம்பீருக்கு பயிற்சியாளராக அனுபவம் இருக்கிறதா? அவர் கோச்சா?” என்று ஜிம்பாப்வே முன்னாள் கேப்டனும் முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளருமான ஆண்டி பிளவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2018-ல் ஓய்வு பெற்றதிலிருந்து அவர் பணியாற்றிய இரண்டு ஐபிஎல் அணிகளில் பயிற்சி குழுவில் ஒருவராக இருந்தாரே தவிர, தனது காலத்தில் முறையான பயிற்சி பதவியை பெற்றதில்லை. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் அவர் 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு சீசன்களுக்கு மென்ட்டாராக இருந்தார். 2024 கேகேஆர் அணியிலும் அவர் நம்பிக்கை அறிவுரையாளராக இருந்தாரே தவிர முறையான அனுபவம் பெற்ற சான்றிதழ் பெற்ற பயிற்சியாளராக இருந்ததில்லை என்பதுதான் இப்போது பிரச்சினை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

