ஹரியானா முதல் பாரிஸ் ஒலிம்பிக் வரை! - மனு பாகரின் வெற்றிக் கதை
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை மனு பாகர் தொடங்கியுள்ளார். இதன்மூலம் கோடிக்கணக்கான இந்திய மக்களின் நம்பிக்கையையும், பாராட்டுகளையும் பெற்று இந்திய தேசியக் கொடியை பாரிஸில் பறக்கவிட்டுள்ளார் மனு பாகர்.
இவர் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக்கு வந்ததே சுவாரஸ்யமான கதைதான். இவரது தந்தை ராம் கிஷண் பாகர், ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்திலுள்ள கோரியா கிராமத்தைச் சேர்ந்தவர். மெர்ச்சண்ட் நேவி பிரிவில் தலைமை இன்ஜினீயராக பணியாற்றி வந்தார். 14 வயது வரை மனு பாகருக்கு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் எந்த ஆர்வமும் இல்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

