மனு பாகர் சாதனை: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்றதன் பின்னால்... | HTT Explainer

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் மனு பாகர். துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்திய மக்களின் கனவை மனு நிஜமாக்கியுள்ளார். அவர் குறித்து பார்ப்போம்.

22 வயதான அவருக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் கிடைத்த அனுபவம் மோசமானதாக அமைந்தது. நம் ஊர் தமிழ் சினிமாக்களில் வருவது போல போட்டியின்போது அவரது துப்பாக்கியில் கோளாறு ஏற்பட்டது. அதன் காரணமாக அவரால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது. இந்த முறை விட்டதை பிடிக்கும் முனைப்போடு களம் கண்ட அவர், அதில் வாகையும் சூடியுள்ளார். ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் இது ஓர் அற்புத கம்பேக்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.