SL vs IND முதல் டி20: இந்தியா 43 ரன்களில் வெற்றி!

பல்லேகலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் 214 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை தோல்வியை தழுவியது.

பல்லேகலேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 40, ஷுப்மன் கில் 34, சூர்யகுமார் யாதவ் 58 மற்றும் ரிஷப் பந்த் 49 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து இலங்கை அணி பேட் செய்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.