பாரிஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் முதன்முறையாக பதக்கம் வெல்லுமா இந்தியா?

நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்ட பிறகு 1900-ம் ஆண்டிலேயே வில்வித்தை விளையாட்டானது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. 1900, 1904, 1908, 1920-ம் ஆண்டுகளில் வில்வித்தை விளையாட்டு ஒலிம்பிக்கில் இடம்பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து வில்வித்தையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன.

அதன் பிறகு 1931-ல் உலக வில்வித்தை சம்மேளனம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1972-ல்தான் மீண்டும் ஒலிம்பிக் போட்டிக்கு வில்வித்தை விளையாட்டு திரும்பியது. அதன் பின்னர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் வில்வித்தை விளையாட்டு தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.