சூரியகுமார் யாதவுக்கு கேப்டன்சி... - கம்பீரின் ஆரம்பம் நல்ல அறிகுறியா?

இலங்கை தொடருக்கு கவுதம் கம்பீர் என்ற ஆக்ரோஷ கண்டிப்பு பயிற்சியாளர் தலைமையின் கீழ் டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி செல்கிறது.

நியாயமாகப் பார்த்தால் 3 டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியாதான் கேப்டனாகியிருக்க வேண்டும். ஆனால் சூரியகுமார் யாதவ் கேப்டனாக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் கம்பீருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இருக்கும் வேறுபாடுகள் இருக்கலாம் என்று ஊகித்தறிய முடிகிறது. பாண்டியாவுக்கு வைஸ் கேப்டன்சியும் கொடுக்கப்படவில்லை. சூரியாவுக்கு தலைமைத்துவ பதவி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.