இலங்கை யு-19 கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுட்டுக் கொலை

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியில் யு-19 கேப்டனாக செயல்பட்ட முன்னாள் வீரர் தம்மிகா நிரோஷனா (Dhammika Niroshana) தனது வீட்டின் முன்பு சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2000 - 2002-ல் இலங்கையின் யு-19 கேப்டனாக இருந்தவர் தம்மிகா நிரோஷனா. அவருக்கு வயது 41. வேகப்பந்து வீச்சாளரான இவர், ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கா மற்றும் ஃபர்வீஸ் மஹரூப் ஆகியோருடன் 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்று இலங்கையின் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். இலங்கையின் தேசிய அணியில் நிரோஷனா இடம்பெற்றதில்லை. தொடர்ந்து சில ஆண்டுகளில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார் நிரோஷனா.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.