மூத்தோர் உலகக் கோப்பை: இந்திய அணியில் ‘ஸ்டேன்ஸ் பள்ளி’யின் முன்னாள் மாணவர்கள்!

கோவை: வெடரன் கிரிக்கெட் இந்தியா (வி.சி.ஐ.) அமைப்பு முதல் முறையாக 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலகக்கோப்பை 45 ஓவர் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடத்துகிறது. இதில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, நியூசிலாந்து, அயர்லாந்து (வேல்ஸ்), கனடா ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன.

இப்போட்டியில் பங்கேற்க தேர்வான 16 பேர் கொண்ட இந்திய அணியில் கோவை அவிநாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்டேன்ஸ் பள்ளியில் படித்த 3 முன்னாள் மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.