TNPL: சேலம் ஸ்பார்ட்டன்ஸை 35 ரன்களில் வீழ்த்திய திருச்சி கிராண்ட் சோழாஸ்
கோவை: கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தி்ல் அமைந்துள்ள மைதானத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.15 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷிஜித் சந்திரன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


