ஒலிம்பிக் திருவிழாவிற்கு தயாராகும் பாரிஸ்
33-வது ஒலிம்பிக் திருவிழா உலகின் மிக முக்கிய சுற்றுலா நகரமான பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலக அளவில் சுற்றுலாவிற்காக அதிகமாக பொது மக்கள் வந்து செல்லும் நகரமாக பாரிஸ் உள்ளது. இதனால் இந்த முறை ஒலிம்பிக் போட்டியை காணவரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் திருவிழாவை கோலாகலமாக நடத்துவதற்காக பாரிஸ் நகரம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


