2-வது டி20-ல் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா இந்திய மகளிர் அணி?

சென்னை: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 190 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.