“ஹர்த்திக் பாண்டியாவின் கடினமான 6 மாத காலகட்டம்...” - குருணால் பாண்டியா உருக்கம்
தனது தம்பி ஹர்திக் பாண்டியா கடந்த 6 மாதங்களாக அடைந்த துன்பம் குறித்தும் இப்போது உலகக் கோப்பை டி20-யில் மீண்டெழுந்தது பற்றியும் உருக்கமான பதிவு ஒன்றை அண்ணன் குருணால் பாண்டியா பதிவிட்டுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸுக்கு பெரிய தொகையில் மாறியதற்காக குஜராத் ரசிகர்கள் அவர் மீது காழ்ப்பைக் கொட்டினர், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியைப் பறித்ததால் மும்பை வான்கடேயிலும் கடும் கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் மீம்களுக்குமான மெடீரியல் ஆனார் ஹர்திக் பாண்டியா, மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்த காலகட்டமாக இந்த 6 மாத காலம் அவருக்கு துயர் அளித்து வந்தன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


