3 டக் அவுட், சொதப்பிய பேட்ஸ்மேன்கள்: இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த ஜிம்பாப்வே

ஹராரே: இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்று பெற்றுள்ளது. இதன் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் வெற்றியை ஜிம்பாப்வே பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஜிம்பாப்வே தொடரில் அடுத்த தலைமுறை வீரர்கள் விளையாடினர். அதன்படி இந்த தொடரின் முதல் ஆட்டம் ஹராரே நகரில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.