மறக்குமா நெஞ்சம் | பி.டி.உஷாவின் ஒலிம்பிக் நினைவுகள்

தான் பங்கேற்ற நான்கு ஒலிம்பிக் மற்றும் பயிற்சியாளர், மேற்பார்வையாளர் என தனது ஒலிம்பிக் களத்தில் நீண்ட நினைவுகள் இருப்பதாக சொல்கிறார் இந்தியாவின் பி.டி.உஷா. எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக அவர் பங்கேற்க உள்ளார்.

இந்த சூழலில் ஒலிம்பிக் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். எனது 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் 400 மீட்டர் தடை தாண்டுதல் இறுதிப் போட்டி குறித்து மக்கள் இன்னும் பேசிக் கொண்டு இருப்பார்கள். அது எனக்கு சற்றே கசப்பும் இனிப்பும் கலந்த நினைவு தான். ஒரு விநாடிக்கும் குறைவான நேரம் காரணமாக வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நான் இழந்தேன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.