“ரோகித் சர்மாவை நிச்சயம் மிஸ் செய்வேன்” - ராகுல் திராவிட் உருக்கம்
பார்படாஸ்: “ரோகித் சர்மாவை நான் நிச்சயம் மிஸ் செய்வேன்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் உருக்கமாக பேசினார்.
இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, 17 ஆண்டுகள் கழித்து இப்போது 2-வது முறையாக டி20 உலக சாம்பியன் ஆகியுள்ளது. 2007-ல் ஐசிசி 50 ஒவர் உலகக் கோப்பையில் இதே கரீபியன் மண்ணில் ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில், அதே ராகுல் திராவிட் பயிற்சியின் கீழ் தற்போது இந்தியா கோப்பையை வென்றுள்ளது. இதன்மூலம் ஒரு வீரராக உலகக் கோப்பையை மிஸ் செய்த திராவிட், பயிற்சியாளராக சாதித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


