“இந்த செட்-அப் எல்லாம் இந்திய அணிக்காகவே” - இங்கிலாந்து ஜாம்பவான்கள் தாக்கு | T20 WC
மேற்கு இந்தியத் தீவுகளின் கயானாவில் இத்தகையப் பிட்சில்தான் அரையிறுதி நடக்கப் போகிறது என்ற விவரம் இந்திய அணிக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டதா.
அதாவது இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதே அந்தத் தகவலின் அடிப்படையில்தானா? அதனால்தான் 4 ஸ்பின்னர்களை அணியில் தேர்வு செய்தனரா போன்ற கேள்விகளுடன் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிக்குள் நுழைந்த போட்டி குறித்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


