“எங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் இருப்பார்கள்”- ஆப்கன் கேப்டன் ரஷித் கான் | T20 WC
கிங்ஸ்டவுன்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. ‘சூப்பர் 8’ சுற்றின் கடைசிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆப்கன். இந்நிலையில், இந்த தொடரில் தங்களது செயல்பாடு குறித்து ஆப்கன் கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:
“எங்களுக்கு அரையிறுதியில் விளையாடுவது என்பது கனவு போன்றது. இந்த தொடரை நாங்கள் தொடங்கிய விதம் தான் இது அனைத்துக்கும் காரணம். நியூஸிலாந்தை நாங்கள் வீழ்த்திய போது எங்களுக்கு இந்த நம்பிக்கை கிடைத்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


