39 ரன்களில் சுருண்ட உகாண்டா: தோல்வி குறித்து கேப்டன் மசாபா விளக்கம் | T20 WC
கயானா: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - சி’ ஆட்டத்தில் உகாண்டா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் விளையாடின. இதில் 39 ரன்களில் ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளது உகாண்டா. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் தெரிவித்தது.
“இந்த நாள் எங்களுக்கு கடினமானதாக அமைந்தது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்த தோல்வி எங்களுக்கு பாடமாக அமைந்துள்ளது. பேட்டிங் யூனிட்டாக நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்ற புரிதலை பெறுவது அவசியம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


