நார்வே செஸ் தொடர்: பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டரான ஆர். பிரக்ஞானந்தா 3-வது இடம் பிடித்தார். இந்தத் தொடரில் நார்வே வீரரும், உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவு இறுதிச் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்க வீரர் பேபியானோ கருணாவை வென்றார். தொடரின் முடிவில் 17.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.