“நான் நம்பிக்கையின்றி தடுமாறியபோது உதவியவர் தினேஷ் கார்த்திக்” - விராட் கோலி நெகிழ்ச்சி
பெங்களூரு: “நான் தன்னம்பிக்கை இல்லாமல் போராடியபோது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக்" என்று விராட் கோலி நெகிழ்ச்சியுடன் புகழ்ந்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவர் ஓய்வு குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் ஆர்சிபி நிர்வாகம் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு ஓய்வை உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்றில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். மற்றொன்றில், ஆர்சிபி வீரர்கள் தினேஷ் கார்த்திக் குறித்து புகழ்ந்து பேசி வாழ்த்து தெரிவிக்கின்றனர். இதில் குறிப்பாக விராட் கோலி பேசியது கவனம் ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


