மேக்னஸ் கார்ல்சனை நார்வேயில் எதிர்கொள்வது சவால் இல்லை: சொல்கிறார் பிரக்ஞானந்தா

ஸ்டாவன்ஜர்: மேக்னஸ் கார்ல்சனை அவரது சொந்த மண்ணில் எதிர்கொள்வது தனக்கு எந்தவித நெருக்கடியும் சவாலும் இல்லை என இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.

நார்வே செஸ் தொடர் வரும் 27-ம் தேதி ஸ்டாவன்ஜர் நகரில் தொடங்குகிறது. இதில் பல முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் பேபியானோ கருனா, ஹிகாரு நகமுரா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜா, இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா ஆகிய 6 பேர் கலந்து கொள்கின்றனர். இரு ரவுண்ட் ராபின் முறையில் 11 நாட்கள் நடத்தப்படும் இந்த தொடரின் நேரக்கட்டுப்பாடு 120 நிமிடங்கள் ஆகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.