தோனிக்கு இது கடைசி போட்டி அல்ல - அம்பத்தி ராயுடு கருத்து

பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு இது கடைசி போட்டியாக இருக்க வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் பிளே ஆஃப் சுற்றிலிருந்து சிஎஸ்கே அணி வெளியேறியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.