தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சாட்விக் - ஷிராக் ஜோடி

பாங்காங்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் ஷிராக் ஷெட்டி இணையர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது சீனாவின் ஷென் போ யங், லியு யி ஜோடியை எதிர்த்து விளையாடினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.