அணியில் ஒரு கருப்பின வீரர் மட்டுமே! - பிற்போக்காக செயல்படுகிறதா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்?

மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணியில் ஒரேயொரு கருப்பின வீரராக ககிசோ ரபாடா மட்டுமே இடம்பெற்றுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

நிறவெறி கொடுமைகளிலிருந்து மீண்டுவந்த பிறகு இழப்புகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நேர்மறை இட ஒதுக்கீட்டு கொள்கை (affirmative action) நடைமுறைப்படுத்தலுக்கு எதிராக இது உள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.