“கேப்டன்சியில் மாற்றம் இல்லை; வெற்றியில் கவனம்” - லக்னோ துணை பயிற்சியாளர் குளூஸ்னர்
புதுடெல்லி: இப்போதைக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன்சியில் மாற்றம் ஏதும் இல்லை என்றும், அணியின் முழு கவனமும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறுவதில் இருப்பதாகவும் அந்த அணியின் துணை பயிற்சியாளர் லான்ஸ் குளூஸ்னர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் லக்னோ விளையாடுகிறது. இந்த போட்டி புதுடெல்லியில் நடைபெறுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் மோசமான தோல்வியை தழுவிய பிறகு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டன் கே.எல்.ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


