“நீங்கள் செங்கோட்டையில் கொடி ஏற்றவில்லை சஞ்சீவ் கோயங்கா!” - ஷமி ஆவேசம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 167 ரன்கள் இலக்கை 10 ஓவர்களுக்குள் சேஸ் செய்து 10 விக்கெட்டுகளில் லக்னோவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்துக்கு பிறகு லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலிடம் மிகவும் கோபமாக பேசிய காட்சிகள் வெளியாகின.

இதையடுத்து பலதரப்பிலிருந்தும் சஞ்சீவ் கோயங்காவுக்கு விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இப்போது முகமது ஷமி, கோயங்காவின் நடத்தையை ‘வெட்கக்கேடானது’ என்று சாடியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.