இம்பாக்ட் பிளேயர் விதி நிரந்தரமானது இல்லை - சொல்கிறார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

மும்பை: ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் இம்பாக்ட்பிளேயர் விதி முறையால் 250 ரன்களை எட்டுவது என்பது எளிதாக நடைபெறும் விஷயமாக மாறி உள்ளது. இந்த சீசனில் மட்டும் 8 முறை 250 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.

இம்பாக்ட் பிளேயர் விதியால் பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் இந்த விதியானது அணிகளை நீண்ட பேட்டிங் வரிசையை வைத்திருக்கவும் அனுமதிக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த விதிமுறையால் ஆல்ரவுண்டர்களுக்கு பந்து வீசுவதற்கு போதிய வாய்ப்பு கிடைக்காமல் போவதாக கூறியிருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.