மோசமான பேட்டிங், பந்துவீச்சு பீல்டிங்கால் தோல்வி கண்டோம்: லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கருத்து

லக்னோ: ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் மோசமான பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங்கால் தோல்வி கண்டோம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் 39 பந்துகளில் 81 ரன்கள் (6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) குவித்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.