டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்

புதுடெல்லி: அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ளதால் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியானது, வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் கலந்துகொண்டு விளையாட உள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.