மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா சஸ்பெண்ட்: ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: சிறுநீர் மாதிரிகளை வழங்க மறுத்துள்ள காரணத்தால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (நாடா) நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இவர் பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் பஜ்ரங் பூனியா.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.