டி20 உலகக் கோப்பைக்கு பாண்டியாவை தேர்வு செய்தது ஏன்? - அஜித் அகர்கர் விளக்கம்

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

அவரது தலைமைப் பண்பு ஒருபுறம் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் ஆல்ரவுண்டராக அவர் தனது திறனை வெளிப்படுத்தாதது மும்பை அணியின் ஒட்டுமொத்த செயல் திறனையும் வெகுவாக பாதித்துள்ளதாக முன்னாள் வீரர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.