முக்கியமான பந்து வீச்சாளர்கள் இல்லாததால் தோல்வி: சொல்கிறார் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை: பனிப்பொழிவு, முக்கியமான பந்து வீச்சார்களான மதிஷா பதிரான, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இல்லாததால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.