ரிங்கு சிங்கிடம் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா! - ஆறுதல் சொன்னாரா?
மும்பை: டி20 உலகக்கோப்பை இந்திய அணித்தேர்வில் வெளிப்படையாகவே பலருக்கும் எழுந்த அதிருப்தி ரிங்கு சிங்கை அணியில் எடுக்காததே. ரிங்கு சிங் விவகாரம் பெரிய பேசுபொருளாகியுள்ளது. ஷிவம் துபே வேகப்பந்து வீச்சிற்கு எதிராக சரியாக ஆட முடியாதவர், ஷிவம் துபே பந்து வீச முடிந்தால் மட்டுமே அவரது தேர்வு நியாயப்பாடு எய்தும்.
இப்படியிருக்கையில் சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல ஃபினிஷராக உருவெடுத்து வரும் ரிங்கு சிங்கை முளையிலேயே கிள்ளி எறிவது போல் எறிந்திருப்பது பெரிய விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


