T20 WC 2024 | ‘4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என்பதில் உறுதியாக இருந்தேன்’ - கேப்டன் ரோகித்
மும்பை: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. பிரதான அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களில் நான்கு பேர் சுழற்பந்து வீச்சாளர்கள். அது கலவையான
ரியாக்‌ஷனை ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் பெற்றுள்ளது.
இந்த சூழலில் அணித் தேர்வு குறித்து பிசிசிஐ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்தது. “அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


