100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆழ்வார்பேட்டை

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் டிவிஷன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜாலி ரோவர்ஸ் - ஆழ்வார்பேட்டை அணிகள் மோதின. 3 நாட்கள் கொண்ட இந்த ஆட்டம் எஸ்எஸ்என் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஜாலி ரோவர்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆழ்வார்பேட்டை அணியானது 40.3 ஓவர்களில் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக என்.எஸ்.ஹரிஷ் 33 ரன்கள் சேர்த்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.