விழுப்புரத்தில் இருந்து முதல் வீரர்... - என்சிஏ கிரிக்கெட் முகாமில் 16 வயதான அரவிந்த் மன்னா பங்கேற்பு

விழுப்புரம்: பிசிசிஐ நடத்தும் என்சிஏ பயிற்சி முகாமில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து முதல் வீரராக 16 வயது மாணவர் சவுமோதீப் அரவிந்த் மன்னா பங்கேற்றுள்ளார்.

விழுப்புரம் - காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே சென்னை பிரதான சாலையில் வசிப்பவர் சவுகாத்தா மன்னா. இவரது மகன் சவுமோதீப் அரவிந்த் மன்னா (16). தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி உள்ளார். கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் 4 வயதில் இருந்து கிரிக்கெட் பயிற்சி எடுத்து வந்துள்ளார். மகனின் ஆர்வத்தை உணர்ந்த, அவரது பெற்றோரும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். பள்ளிப்படிப்புடன் கிரிக்கெட் பயிற்சியிலும் அரவிந்த் மன்னா கவனம் செலுத்தினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.