சஞ்சய் மஞ்சுரேக்கரின் ‘உலகக் கோப்பை அணி’யில் கோலி, பாண்டியா இல்லை!
மே.இ.தீவுகளில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறவிருக்கிறது. இதற்கான தனது 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியைத் தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர். இதில் கோலி, ஹர்திக் பாண்டியாவுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
விரேந்திர சேவாகும் இர்பான் பதானும் கூட தங்களது டி20 உலகக் கோப்பை அணிகளைத் தேர்வு செய்துள்ளனர். எனினும் சஞ்சய் மஞ்சுரேக்கர் அணியில் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் என 3 விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். அதேநேரம், சஞ்சய் மஞ்சுரேக்கர் கோலியை எடுக்காமல் ரோஹித் சர்மாவை தன் அணியில் கேப்டனாகத் தேர்வு செய்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரோஹித்தின் ஓப்பனிங் பார்ட்னர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


