இம்பாக்ட் பிளேயர் விதியால் ஆல்ரவுண்டருக்கு ஆபத்து: அக்சர் படேல் கருத்து
புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி ஒரு கட்டத்தில் 44 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அதன் பின்னர் அக்சர் படேல், ரிஷப் பந்த் கூட்டணி அபாரமாக விளையாடி 225 ரன்கள் இலக்கை கொடுத்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


